tag:blogger.com,1999:blog-25413351871423141492024-02-22T12:45:21.910-08:00ஆகாயம்வென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும்
தமிழர்."நாம் தமிழர்"Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.comBlogger412125tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-10461762905123331332010-08-15T21:15:00.001-07:002010-08-15T21:16:31.740-07:00face புக் இல் ஆப் லைன் இல் இருந்து சட் பண்ணுவது எப்படி ????face புக் இல் ஆப் லைன் இல் இருந்து சட் பண்ணுவது எப்படி ????
face புக் என்பது பெரிய ஒரு சோசியல் இணைய தளம் .இதை பத்தி உங்களுக்கு நான் சொல்லி தான் தெரிஞ்சு கோனும் என இல்ல. சோ நேர விசயத்துக்கு வருவம் face book இல் இரண்டு நெருங்கிய நன் பர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒருவருடன் தான் பேசணும் ஒருவருக்கு ஆப் லைன் mode காட்டனும் எப்படி? முடியும் ,அதை பத்திய காணொளிAathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-1509608985875573262010-08-09T16:07:00.000-07:002010-08-09T16:07:51.992-07:00அஜந்தா மென்டிஸ் -With His girl friend-அஜந்தா மென்டிஸ் -பிறந்த வருடம் மார்ச் 11 1985 -மொறட்டுவ பிரதேசத்தில் - இவர் ஒரு இலங்கைக்கான துடுப்பாட்ட வீரர் -
Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-77269520218333773462010-07-01T21:58:00.001-07:002010-07-01T21:58:59.330-07:00ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார்
இந்தி கவர்ச்சி நடிகை கரீனா கபூர் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதை தினசரி முடிந்தவரை அப்டேட் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து கரீனா கூறுகையில், இது எனது சொந்த இணையதளம், எனக்கே எனக்கானது. ரசிகர்களுக்காக நிறைய செய்திகளை அதில் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-14501035880675536372010-06-30T08:13:00.000-07:002010-06-30T08:13:29.443-07:00வெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம்வெள்ளை நிற யானையால் தென் கிழக்கு ஆசியாவுக்கு அதிஷ்டம் -குறிப்பாக வெள்ளை யானை என்றால் பர்மா நாட்டில் அதிஷ்டம் என தான் பொருள் படுமாம் அங்கு அடர்ந்த காட்டு பகுதியில் வெள்ளை நிற யானை ஒன்று அகப்பட்டு கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது .இது வெள்ளை என்ற உடன் பால் பூல் வெள்ளை என கூறமுடியாது இது பிரவுன் சார்ந்த வெள்ளை ,ஆனால் வெயில் படும்போது வெள்ளை யாக தோன்றுமாம் குறிப்பாக பர்மா நட்டு மக்கள் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-90018122461405386772010-06-29T19:34:00.001-07:002010-06-29T19:34:49.335-07:00விண்வெளியில் பாலியலுக்கு இடம் இல்லை -நாசா விண்வெளி வீரர்Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-12970103184271150602010-06-28T10:52:00.001-07:002010-06-28T10:52:48.829-07:00ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்திருந்தார்-மீண்டும் மாயமாகி விட்டாராம்.
அமெரிக்காவுக்குப் போய் விட்டதாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதா ரகசியமாக சென்னைக்கு வந்திருந்தார். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர் தற்போது மீண்டும் மாயமாகி விட்டாராம்.
நித்தியானந்தா சாமியாருக்கு அந்தரங்கமான முறையில் பணிவிடைகளைச் செய்த நடிகை ரஞ்சிதாவை வீடியோவில் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நித்தியானந்தாவின் சிஷ்யர் லெனின் கருப்பன்.
மிகவும் அந்தரங்கமான Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-39580331189927618892010-06-27T23:57:00.001-07:002010-06-27T23:57:45.342-07:00தொழில் அதிபருடன் நடிகை அனுஹாசன் நிச்சயதார்த்தம் தொழில் அதிபருடன் நடிகை அனுஹாசன் நிச்சயதார்த்தம் சுஹாசினி மணிரத்னம் டைரக்டு செய்த `இந்திரா` படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அனுஹாசன். இவர், கமல்ஹாசன் அண்ணன் சந்திரஹாசனின் மகள் ஆவார். சுஹாசினியின் சித்தப்பா மகள்.
அனுஹாசனுக்கு 10 வருடங்களுக்கு முன்பு விகாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. அது காதல் திருமணம். விகாஸ், ராணுவத்தில் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-54415998128339315442010-06-26T11:39:00.000-07:002010-06-26T11:39:57.481-07:00அழகி தற்கொலை-காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த மாடல்அழகி தற்கொலை-காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த மாடல்
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. யா கெய்சி மொகாபத் ஹை என்ற இந்திப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மொரீசிஸ் நாட்டில் விவேகா பல Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-69573908655785902262010-06-25T23:16:00.000-07:002010-06-25T23:16:14.435-07:00அசின் - சல்மான் -கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் -
இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.
மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பும் வழங்கியுள்ளது இலங்கை அரசு.
ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-77284746920858968102010-06-24T03:21:00.000-07:002010-06-24T03:21:42.990-07:00Nokia C2-00 இரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவுஇரண்டு சிம் போடக்கூடிய வசதியுடன் நோக்கியா வின் புதிய வரவு அதை பத்திய பதிவு தான்
தற்போது ஆளுக்கு ஒரு சிம் என இருந்த காலம்முடிந்து ஆளுக்கு இரண்டு முன்று சிம் ,அதற்காக சீனா மொபைல் வாங்கி மாசத்துக்கு இரண்டு தடவை ரேபைரிங் கடையும் வீடுமாக அலைகிரம் ,நிறைய பேரின் விடுப்பின் படி .நோக்கியா நிறுவனம் இரட்டை சிம்முடன் கூடிய வசதியுடன் வெளியிட படுகிறது இதனுடைய விலை 2000 Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-84502869107761767042010-06-23T06:36:00.000-07:002010-06-23T09:01:15.593-07:00அசின்-ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல
“ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல” என்று நடிகை அசின் கூறியுள்ளார்.
"காக்க காக்க` படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அசின் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஏமாற்றம் தாங்காமல் அசின் கண்ணீர் விட்டு அழுதார் என மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-34070971688127870902010-06-19T11:57:00.000-07:002010-06-19T11:57:19.675-07:00என்டிடிவின் புதிய கேம் ஷோவை நடத்துகிறார் மாதவன்சின்னத்திரை மூலம் தனது கலையுலக வாழ்க்கையைத் துவங்கிய மாதவன், சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார்.
என்டிடிவின் புதிய கேம் ஷோவை அவர் நடத்துகிறார். இதற்கு `பிக் மணி (Big Money)` என்று தலைப்பிடுப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்திலிருந்து இதன் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.
கோன்பனேகா குரோர்பதியை உருவாக்கிய சித்தார்த் பாசு மற்றும் சமீர் நாயர் இந்த பிக் மணி ஷோவின் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-47493439217915560722010-06-17T08:23:00.000-07:002010-06-17T08:23:29.516-07:00விபச்சாரத்தில் தள்ளுகிறார் – நடிகைவிபச்சாரத்தில் தள்ளுகிறார் – நடிகை
துணை நடிகை ஒருவரும், அவரது கணவரும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒருவர் மீது ஒருவர் மிக பயங்கர புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயல்வதாக நடிகையும், தன்னிடம் ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கணவரும் புகார் கூறியுள்ளனர்.
ஆடு புலி ஆட்டம், குருஷேத்திரம், எனக்காக உன் காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள துணை Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-54511723989884080682010-06-17T02:43:00.000-07:002010-06-17T02:43:25.532-07:00அஜீத்தின் அடுத்தப் படம் -சஸ்பென்ஸ்அஜீத்தின் அடுத்தப் படம் -சஸ்பென்ஸ்
செப்டம்பர் வரை உலகில் நடக்கும் பெரும்பாலான எஃப் 2 கார் பந்தயங்களில் பங்கேற்பேன் என்று கூறி விட்டுச் சென்ற அஜீத், தற்போது ஜெர்மனியில் நடைபெற்றுவரும் முக்கியமான கார் ரேஸில் பங்கேற்காமல் சென்னையிலேயே தங்கியுள்ளார்.
இனி அடுத்து வரும் பந்தயங்களில் பங்கேற்பாரா அல்லது பட வேலைகளில் பிஸியாகிவிடுவாரா என்பது தெரியவில்லை.
அசல் படத்துக்குப் பிறகு தனது 50 வது படம் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-31651511897364484072010-06-15T02:15:00.000-07:002010-06-15T02:17:18.642-07:00சிநேகா -அம்மா வேடத்தில் தான் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை-
“மலையாளப் படத்தில் அம்மா வேடத்தில் தான் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று நடிகை சிநேகா கூறினார்.
மம்முட்டியுடன் மலையாளத்தில் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சிநேகா. ஆனால் மலையாள திரையுலகின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையாமல் இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.
ஷிகார் என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-59348595724056875072010-06-13T07:42:00.001-07:002010-06-13T07:42:48.980-07:00விளம்பரப் படங்கள் வேண்டாம்-நயன்தாராஇன்று பல நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதைவிட, விளம்பரங்களில் நடிப்பதில்தான் செமத்தியான வருமானம்.
அசினும் த்ரிஷாவும் ஆளுக்கொரு கூல் டிரிங்க் பிராண்டைப் பிடித்து உலுக்க கோடி கோடியாகக் கொட்டுகிறது பணம்.
இந்தச் சூழ்நிலையில், அண்மையில் ஒரு பிரபல விளம்பர நிறுவனம் தங்களுடைய தயாரிப்புகளுக்கு விளம்பர மாடலாக இருக்க ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் என நடிகை நயன்தாராவிடம் பேச்சு நடத்தியுள்ளது. ஆனால் அந்த Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-23182122380721957182010-06-12T11:08:00.001-07:002010-06-12T11:08:51.301-07:00நடனமாடி-அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.நடனமாடி, அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.
இசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. `A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour` என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு
பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது.
Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-6826670623207489532010-06-11T08:28:00.001-07:002010-06-11T08:43:01.972-07:00இயக்குனருடன் முத்தக்காட்சியில் -அந்த படத்தில் இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல நடிகை அலறல்
கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர்.
அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா.
சமீபத்தில் இயக்குனர் ரத்னஜா இயக்கிய `பிரேமிசம்` என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-35720284608418673452010-06-10T04:46:00.001-07:002010-06-10T04:46:56.680-07:00“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!
என்னதான் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருந்தாலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெளிப்படையா பேசவே வராது. இதுவும் தமிழ்ப் பெண்கள் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களாக ஆக முடியாததற்கு ஒரு காரணம்..!
வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-15875499309249378572010-06-09T22:05:00.001-07:002010-06-09T22:05:48.319-07:00கண்ணகி மண்ணிலிருந்து - (தாமரை)கண்ணகி மண்ணிலிருந்து
ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்தAathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-54835121919932546832010-06-09T06:51:00.001-07:002010-06-09T06:51:45.807-07:00சிவாஜியை மிஞ்சும் ராவணன்..!சிவாஜியை மிஞ்சும் ராவணன்..!
மணிரத்னத்தின் ராவணன் படம் குறித்த விளம்பர செய்திகள் அணிவகுக்க ஆரம்பித்துள்ளன.
ரஜினி நடித்து வசூலில் சாதனைப் படைத்த ஷங்கரின் சிவாஜி படத்தைவிட கூடுதல் திரையரங்குகளில் ராவணன் வெளியாகப் போகிறதாம்.
ராவணன் படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.
தமிழில் விக்ரம், பிருதிவிராஜ், பிரபு, கார்த்திக், ஐஸ்வர்யாராய், பிரியாமணி Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-20201005348028288632010-06-09T01:27:00.001-07:002010-06-09T01:27:59.986-07:00‘ரத்த சரித்திரா’வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் சீமான்..!‘ரத்த சரித்திரா’வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் சீமான்..!
அடிக்கு அடி, அன்புக்கு அன்பு என்று புதிய சித்தாந்தத்தோடு புறப்பட்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ கட்சி.
“நீங்க அன்பை கொடுத்தா நான் அன்பை கொடுப்பேன். வாளை எடுத்தா நானும் எடுப்பேன்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சமீபகாலமாக முன்னெடுக்கும் போராட்டங்கள் பலராலும் உற்று நோக்கப்படுகிறது.
“இஃபா திரைப்பட Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-69035276712440531232010-06-08T07:06:00.001-07:002010-06-08T07:06:47.666-07:00“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!
சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞரின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பேச்சை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நடிகை விந்தியா.
விந்தியாவின் பேட்டி இது :
“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-91100487537793898182010-06-07T19:47:00.001-07:002010-06-07T19:47:13.486-07:00இந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..! அசின் கண்ணீர்..! இந்தியில் ஹீரோயின் சான்ஸ் போச்சு..! அசின் கண்ணீர்..!
Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2541335187142314149.post-71408711037876908112010-06-06T23:36:00.000-07:002010-06-06T23:36:52.982-07:00ஜோதிகாவுக்கு குட்டி சூர்யா பிறந்தான்..!
ஜோதிகாவுக்கு குட்டி சூர்யா பிறந்தான்..!
நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் நீண்ட காலம், பின்னர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தம்பதியினருக்கு இரு வயதான தியா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்காக, அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகா அட்மிட் செய்யப்பட்டார்.
மும்பையில் இருந்து ஜோதிகா உறவினர்களும், Aathavanhttp://www.blogger.com/profile/09343933438092547672noreply@blogger.com0