14 April 2010 ·


மைக்ரோசாப்ட்
நிறுவனமும் சோசியல் நெட்வோர்க்குக்காக சிறப்பான மொபைல்
ஒன்றை அறிமுகப்படுத்துகிறது

மடிக்கணினிகளை காணாமல் செய்வதற்க்காக தற்போது ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபேட் மற்றும் கூகுள் நெக்சஸ் முழு முயற்ச்சியாக
களத்தில் இறங்கியுள்ளனர். இனி நாமும் மொபைல் துறையில் கால்
வைத்துதான் ஆக வேண்டும் என்ற காரணத்தால் மைக்ரோசாப்ட்
நிறுவனமும் சோசியல் நெட்வோர்க்குக்காக சிறப்பான மொபைல்
ஒன்றை அறிமுகப்படுத்துகிறது
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த பிராஜெக்ட்-ன்
பெயர் ” பிங் “ தற்போது ஆப்பிள் ஐபோன் ஆண்டிராய்டு அப்ளிகேசன்
துனையுடன் தான் இயகுகிறது ஆனால் மைக்ரோசாப்ட் வெளியீடும்
இந்த பிங் போனில் உள்ள எல்லாம் மைக்ரோசாப்ட்-ன் அடுத்தக்கட்ட
அப்பளிகேசன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனபது மட்டும் இப்போது
வெளியிடப்பட்ட தகவல். இந்த போன் ஜப்பான் நிறுவனத்தால்
உருவாக்கப்படுகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் , கூகுள் பஸ் மற்றும் பல
சோசியல் நெட்வோர்க்கை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
” விண்டோஸ் போன் 7 ” என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இதனுடன்
சில மென்பொருள்களும் இணைந்து வரும் என்பது கூடுதல் தகவல்
.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites