17 April 2010 ·

TODAYS செய்திகள்...

''போலி மருந்தைவிட காலாவதியான மருந்துகள் கொஞ்சம் பரவாயில்லை என்றே நாம் எண்ண வேண்டும்!''

கருணாநிதி -முதல்வர்

''சட்டசபையில் அதிகக் கூச்சல் போடுபவர்களைத்தான் தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதே தெரியவில்லை!'

சுதர்சனம் எம்.எல்.ஏ.

''பெண் போலீஸாரின் அணுகுமுறையில் பொதுமக்களுக்குத் திருப்தி இல்லை. வழக்கு விசாரணைக்குப் பெண் போலீஸாரைப் போட வேண் டாம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்!''

- சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்

''அரசியலுக்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். மக்கள் விரும்பும்போது களத்தில் இறங்குவேன்!''

- விஜய்

''சிதம்பரம் குரலை உயர்த்தி அதிகம் பேசுவதை விட்டுவிட்டு, நக்சலைட்டுகள் விஷயத்தில் குறைவாகப் பேசி நிறைய சாதிக்க வேண்டும்.''

- பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்


நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites