'வாரணம் ஆயிரம்' படத்துக்கு பின் திவ்யா நடித்து வெளியாக இருந்த படம் 'காதல் டூ கல்யாணம்'. சில காரணங்களால் பட வேலைகள் தாமதமாகி வருகிறதாம். தமிழில் வேறு படங்களும் இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறார் திவ்யா. 'கன்னடத்துல நடிச்சாலும் தமிழ் சினிமாதான் என்னை பிரபலப்படுத்திச்சி. நல்ல கதையோடு எனக்கு பிரேக் தர்ற படத்துக்காக காத்திருக்கேன். கன்னடத்துல படம் தயாரிக்கிறது உண்மைதான். ஆனா, என் கம்பெனி படத்துல நான் நடிக்க மாட்டேன்' என்கிறார் திவ்யா.
காத்திருக்கும் திவ்யா
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment