மலையாள படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்தார். இது குறித்து தனது வலைப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
மோகன்லால் எப்போதுமே எனக்கு பிடித்த நடிகராக இருந்துள்ளார். ‘காந்தகர்’ மலையாள படத்தில் அவர் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டேன். இதில் நடிக்க முறையாக ஒப்பந்தமும் கையெழுத்திட்டேன். சம்பளம் பற்றி பேச்சு எழுந்தது. இந்த படத்தில் கவுரவ வேடம்தான். மூன்று நாட்கள்தான் நடிக்க போகிறேன். அதற்கு சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டேன். நான் நடிக்கும் காட்சிகள், ஊட்டியில் படமாகும் என தெரிகிறது. இவ்வாறு அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் எப்போதுமே எனக்கு பிடித்த நடிகராக இருந்துள்ளார். ‘காந்தகர்’ மலையாள படத்தில் அவர் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டேன். இதில் நடிக்க முறையாக ஒப்பந்தமும் கையெழுத்திட்டேன். சம்பளம் பற்றி பேச்சு எழுந்தது. இந்த படத்தில் கவுரவ வேடம்தான். மூன்று நாட்கள்தான் நடிக்க போகிறேன். அதற்கு சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டேன். நான் நடிக்கும் காட்சிகள், ஊட்டியில் படமாகும் என தெரிகிறது. இவ்வாறு அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment