புற்று நோயாளிகள் ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் புற்றுநோயாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் துணைக்கு செல்வோருக்கும் கட்டண சலுகை வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் வகையில் ரெயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் செல்லும் புற்று நோயாளிகள் ரெயிலில் 2-ம் வகுப்பிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியிலும் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுடன் துணைக்கு வருவோருக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.
மேலும் ஏ.சி முதல் மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் புற்றுநோயாளிகள் 75 சதவீத கட்டண சலுகையிலும் துணைக்கு வருவோர் 50 சதவீத கட்டண சலுகையிலும் பயணம் செய்யலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ற்று நோயாளிகள் ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment