தமிழ் சினிமாவில் கவிஞராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் பதிவாகிவிடும் ஆசையில் ‘ஞாபகங்கள்’ படத்தில் அறிமுகமானார் பா.விஜய். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஞாபகத்திற்குள் வைத்துக்கொள்ள முடியாதபடி தியேட்டரை விட்டு வெளியேறியது படம். அடுத்த ஸ்டெப்பில் சறுக்கிவிடக் கூடாது என்ற தெளிவோடு இரண்டாவது படத்திற்கு திட்டமிட்டுள்ளார் பா. விஜய்.
படத்திற்கு ‘இளைஞன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத, சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். வெளிநாடுகளில் பட விநியோகம் செய்துவரும் எஸ். மார்ட்டின் படத்தை தயாரிக்கிறார். பா. விஜய் ஜோடியாக ரம்யா நம்பீசன், மீனாட்சி நடிக்க, முக்கிய வேடத்தில் குஷ்புவும் மேக்கப் போடுகிறாராம். வரும் 28-ந்தேதி படத்தின் தொடக்க விழா முதல்வர் தலைமையில் நடக்கிறதாம்.
இரண்டு நாயகிகளுடன் ஜோடி சேரும் இளைஞன் பா.விஜெய்...
இரண்டு நாயகிகளுடன் ஜோடி சேரும் இளைஞன் பா.விஜெய்...
இந்த முறையாவது ஹீரோவாக வெற்றிக் கனி பறித்துவிடும் முடிவோடு களமிறங்கியுள்ளார் பா. விஜய்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment