மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

30 April 2010 ·

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.

மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites