எனவே ரஞ்சிதா இப்பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. சாமியாருக்கு ஆதரவாக இருப்பாரா? அல்லது எதிராக மாறுவாரா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
நித்யானந்தா கைது இன்னொருபுறம் ரஞ்சிதாவை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கோர்ட்டு வழக்குகளில் அவரது வாக்குமூலம் அவசியம் தேவைப்படும். சம்மன் அனுப்பப்பட்டு அவர் அழைக்கப்படலாம். அப்போது கோர்ட்டு கூண்டியில் நின்று என்ன சொல்வார் என்றும் யுகங்கள் கிளம்பியுள்ளன.
இது சம்பந்தமாக வக்கீல்களுடன் ரஞ்சிதா ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
இதற்கிடையில் நித்யானந்தாவுக்கு ரஞ்சிதா செக்ஸ் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்த விஷயமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நித்யானந்தாவின் சீடர்களாகிறவர்களிடம் 10 பக்கங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் ஆசிரம நிர்வாகிகள் கையெழுத்து வாங்குவார்களாம். அதில் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
“ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் சீடர்களாக.. இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. நிர்வாணமும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம்.
யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். இதனால் சிலருக்கு உடல் அளவிலோ மனதளவிலோ சங்கடமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் வாசகங்கள் உள்ளனவாம்.
இதில் ரஞ்சிதா கையெழுத்து போட்டுள்ளதால் சாமியாருக்கு எதிராக அவர் வாக்குமூலம் அளித்தாலும் சட்டப்படி நிற்காது என்று ஆசிரம வட்டாரம் கருதுகிறது.
ஆனால் ரஞ்சிதா சாமியாருக்கு எதிராக புகார் அளித்தால் நிச்சயம் அவர் தப்ப முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
ஆசிரமத்தில் இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.
நித்யானந்தாவுடன் செக்ஸ் ஒப்பந்தம்: ரஞ்சிதா கோர்ட்டில் வாக்குமூலம் அளிப்பாரா?
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment